லோக்கல் நியூஸ்
கரூரில், காது கேளாதோர் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கரூரில் 10-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்து அரசு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் தேர்தலுக்கு முன்பாகவே காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளை தொடர்பாக எடுக்கும் விஸ்வரூபம். கரூரில் பரபரப்பை ஏற்படுத்தும் அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மார்ச் ஒன்றாம் தேதி முடிவு செய்யப்படும். கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு கரூரில் பேட்டி.
கரூரில்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில்  18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூரில் 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை கூட்டமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது.
கரூரில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் கூட்டமைப்பினர் கைது.
கரூர்-வருமான வரியை குறித்த காலத்தில் செலுத்தினால் அபராதத்தை தவிர்க்கலாம். திருச்சி வருமான வரி கூடுதல் ஆணையர் நித்தியா தகவல்.
காணியாளம்பட்டியில் ரூபாய் 28 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிய வேளாண் கிட்டங்கியை எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.
ஷாட்ஸ்